# TNPSC GENERAL TAMIL PART-C தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - கலைமாமணி கலாப்ரியா
- தற்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் 'கலாப்ரியா'.
- இவர்
30.07.1950ல் திருநெல்வேலியில் பிறந்தவர்.
- இயற்பெயர் சோமசுந்தரம்,
புதுமைப்பித்தனின் உரைநடைத் தாக்கம்
- தற்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் 'கலாப்ரியா'.
- 30.07.1950ல் திருநெல்வேலியில் பிறந்தவர். இயற்பெயர் சோமசுந்தரம்,
- புதுமைப்பித்தனின் உரைநடைத் தாக்கம் இவரது கவிதைகளில் காணலாம்.
தற்போது
வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார்.
- அறிஞர் அண்ணாவின் இரங்கல்
கூட்டத்திற்காக முதன்முதலில் இரங்கற்பா கவிதை எழுதியவர்.
- வண்ணநிலவனின்
கையெழுத்துப் பத்திரிகையான பொருஞையில் கவிதை எழுதும்போது தனக்குத்தானே
கலாப்பிரியா எனப்பெயர் சூட்டிக் கொண்டார்.
- பின்னர் இவரது கவிதைகள்
கசடதபறவில் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின்
வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களின் எழுதி வந்தார்.
- நெல்லை மாவட்டம் கடையநல்லூரில்
வங்கிப் பணிகளுக்கு இடையே தன்னை சுற்றி நிகழும் சம்பவங்களை கவிதைகளாக
பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'.