TNPSC Group 2, Group 1 Main Exam Study Materials

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்
 
  • பாலகங்காதர திலகர்
  • காதம்பினி கங்குலி
  • துர்காபாய் தேஷ்முக்
  • லட்சுமி சாகல்
  • கோபால் கணேஷ் அகர்கர்
  • மாவீரன் பகத்சிங்
  • பக்கிம் சந்திர சட்டர்ஜி

TNPSC Group IV General Tamil


1. தண்டுளி:பொருள் தருக.
(A) நீர்
(B) குளிர்ந்த நீர்
(C) காற்று
(D) மழை
See Answer:

2. கடிமரம் என்பதில் கடி என்பதன் பொருள்?
(A) காதல்
(B) காவல்
(C) வேள்வி
(D) கடித்தல்
See Answer:

உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள்-2016

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நான்கு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

1. அருந்ததி பட்டாசார்யா
பாரத ஸ்டேட் வங்கி நிர்வாக இயக்குநர் அருந்ததி பட்டாசார்யா உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 25-ஆவது இடத்தில் உள்ளார்.

TNPSC General Tamil Study Materials

நிகண்டுகள்

நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும். தொல்காப்பிய உரியியல் நிகண்டு போன்றது. தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள். இந்நூல்கள் முற்காலத்தில் உரிச்சொற்பனுவல் என்ற பெயரால் அழைக்கப்பட்டன. நிகண்டு என்னும் சொல் வடமொழி என்ற கருத்தும் உள்ளது
 
இக்காலத்தில் அரிய சொற்களின் பொருளை அறிய அகராதிகளைப் பயன்படுத்துகிறோம். இவை சொல்லிலுள்ள முதலெழுத்து நெடுங்கணக்கு வரிசையைப் பின்பற்றி, வரிசைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன. தற்கால அகராதிகளுக்கு முன்னரே சொற்களுக்கு பொருள் எடுத்துக்கூறும் மரபும் நூற்களும் தமிழில் நெடுங்காலம் உண்டு. இவ்வாறு சொற்களுக்குப் பொருள் கூறும் நூலே நிகண்டு எனப்படுகிறது.
நிகண்டு என்னும் நூல்வகைக்கு முன்னோடி போல் அமைந்தது தொல்காப்பியம். தொல்காப்பியர் அருஞ்சொற்களுக்கு மட்டும் பொருள்கூறிச் செல்கிறார்.

டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் - பிழை திருத்தம்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழில் பிழை திருத்தம் என்ற பகுதியில் சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல்  பிறமொழிச் சொற்களை நீக்குதல் கேட்கப்படுகின்றன.
 
எது பிழை? எது சரி ?

1. கிருட்டிணன் - கிருட்டினன்

கிருஷ்ணன் என்ற ஆரியச் சொல்லைத் தமிழில் கிருட்டினன் என்று எழுதுவதே மரபு. கர்ணன் என்பது தமிழில் கன்னன் என்றே வரும். க்ருஷ்ணவேணி என்பது கிருட்ணவேணி என்று எழுதப்படும்.

2. சுவற்றில் எழுதாதே - சுவரில் எழுதாதே

சுவர் + இல் = சுவரில் - சுவரில் எழுதாதே என்பதே சரியான தொடர். சுவற்றில் என்று எழுதினால் வரண்டு போன இடத்தில் என்பது பொருளாகும்.

3. ஒரு ஆடு - ஓர் ஆடு
ஒன்று என்பது ஒரு எனத் திரிந்துள்ளது. ஓர் ஆடு, ஓர் இரவு, ஓர் யானை என்று எழுதுவதே வழாநிலையாம்.

Current Affairs 2016 Question answer in tamil

TNPSC Group 2, TNPSC Group 2A, Group 4 Model Question Paper, VAO Exam Pdf Study Materials free download - Model Question Paper with answer key
Current Affairs 2016 Question answer in tamil

Current Affairs 2016 Free online Test