Manorama Yearbook 2017 - Question Answer Free download





Current affairs Question Answer (Free online Test)
Current affairs 2016-2017  pdf free download

Padma Awards 2017


பத்ம விருதுகள் - 2017
இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 7 பேருக்கு பத்ம பூஷன் விருது மற்றும் 75 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், 19 பேர் பெண்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட 7 பேர் வெளிநாட்டினர். 9 பேருக்கு இறப்புக்கு பின் இந்த உயரிய கவுரவம் அளிக்கப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய செயலிகள்

1] புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பிரதமர் மோடியின் குரலை கேட்கும் வசதிக்கான மொபைல் செயலி = MODI KEY NOTE

2] மத்திய சுகாதார துறை அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட செயலி = NO MORE TENSION App

3] மின் வசதிகளை பற்றிய தகவல்களை பெற மின்துறை அமைச்சர் ப்யூஸ் கோயல் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட செயலி = GARV-II

4] குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்களை ஊக்குவிக்க மற்றும் கடைகளில் விற்கப்படும் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க விழிப்புணர்விற்காக அறிமுகம் செய்யப்பட்ட செயலி = Stanpan Suraksha

TNUSRB Constable Exam 2017 Model question paper

Name of Department: Tamil Nadu Uniformed Services Recruitment Board

Official Website: www.tnusrb.tn.gov.in

Name of Jobs: Constable

Number of Vacancies: 13137

Tamilnadu Police exam model question paper
Tamilnadu Police exam Study Materials

உங்களது ஹால் டிக்கெட் தொலைந்து விட்டதா?

 TNPSC தேர்வு எழுதும் சில பேர், தேர்வு முடிவும் வரும் பொழுது தங்கள் தேர்வு அனுமதி சீட்டினைத் தொலைத்து விட்டு பதிவு எண் (Reg. No) தெரியாமல், மதிப்பெண் மற்றும் நிலைப் பட்டியலை (Mark and Rank) பார்க்க முடியாமல் அவதிப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது.

உங்களது பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்னைக் கண்டறிய தற்போது TNPSC உதவுகிறது.

தமிழ் இலக்கணம் - குற்றியலிகரம், குற்றியலுகரம், முற்றியலுகரம்

எழுத்து இரண்டு வகைப்படும்.
1. முதலெழுத்து,  2. சார்பெழுத்து

உயிர் எழுத்து 12ம் மெய் எழுத்து 18ம் முதலெழுத்துகள் எனப்படும் (முதலெழுத்துகளின் எண்ணிக்கை 30)

சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்

உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் எனச் சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.
குற்றியலிகரம், குற்றியலுகரம் குறித்து இங்கு காண்போம்.

பணிபுரிந்து கொண்டே போட்டி தேர்விற்கு படிப்பது எப்படி?

How to prepare for competitive exams while doing a job

தனியார் துறையில் வேலை, ஓய்வில்லாத உழைப்பு, சனி- ஞாயிறு அன்று கூட விடுமுறை இல்லை, தினமும் கூடுதல் நேர வேலை, என்னதான் உழைத்தாலும் அதேற்கேற்ற அங்கீகாரம் இல்லை, ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கினால் கூட எப்போது வீட்டுக்கு அனுப்புவார்களோ என்ற கவலை, பணி நிரந்தரம் இன்மையால் மன அமைதியில் குழப்பம், அலுவலக அரசியல்.

இவற்றை எல்லாம் மனதில் வைத்து ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற கனவுடனும், அதே நேரம் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கிற வேலையை விட முடியாமலும் பல்வேறு சகோதர/சகோதரிகள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கானது என்னுடைய இந்தப் பதிவு.

# கடித இலக்கியம் - காந்தியடிகள் கடிதம்

  1. 1917ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது  கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை, மாணவர்களக்கு ஏற்ற வானம் கடித வடிவில் அமைகப்பட்டுள்ளது.
  2. பயிற்று மொழி பற்றிய நிறைவான முடிவிற்கு வருவதை பற்றிய நோக்கம்.
  3. பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது என்கிறார்.

TNPSC Group 2 Study Material | Human Physiology - மனித உடலியல்

மனித உடலியல்
மனிதனின் உணவுப் பாதை
மனிதனின் நரம்பு மண்டலம்
மூளை உறைகள் | முன்மூளை
பெருமூளையின் பணிகள்
நரம்பு மண்டலம்
நாளமில்லா சுரப்பி மண்டலம் (அ) எண்டோகிரைன் சுரப்பிகள்
தைராக்ஸினின் பணிகள்

TNPSC- எக்ஸாம்க்கு அப்ளை பண்ண போறீங்களா?


அரசு வேலை என்பது அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பெரிய கனவு. அந்த கனவை நோக்கி அவர்கள் அனுதினமும் முயன்று கொன்டே இருக்கிறார்கள். பல பேரின் கடும் முயற்சிகள், விட்டுக்கொடுத்த பல்வேறு சந்தோசங்கள், பட்ட அவமானங்கள், செலவில்லாத நேரங்கள் என்று ஏராளமாக உள்ளன.
 
ஆனால், அவர்களின் அதனை முயற்சிகளும், செலவழித்த நேரங்களும், வீட்டுக் கொடுத்த சந்தோஷங்களும் பூஜியமாக எங்கு மாறுகின்றது என்று அவர்கள் அறிவது இல்லை. எங்கு தெரியுமா? நீங்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் பொழுது பிரவுசிங் சென்டர்களில் உள்ளவர்களிடம் கொடுத்து உங்களது விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்யச் சொல்கிறீர்களே, அங்குதான். ஏன் அவர்கள் நமக்கு நன்மைதானே செய்கிறார்கள்?, இதில் என்ன தவறு என்போர் தொடர்ந்து படியுங்கள்: