தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

 “அறிவு அற்றம் காக்கும் கருவி”    - திருவள்ளுவர்

“பயவாக் களரனையர் கல்லாதவர்”  -  திருவள்ளுவர்

“மருந்தாகித் தப்பா மரத்தற்றால்”  -  திருவள்ளுவர்

நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்  -  திருவள்ளுவர்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்   - திருவள்ளுவர்


அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்   -  திருவாசகம்
“புல்லாகிப் பூடாய்”    திருவாசகம்

“மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில்
கிருமி செருவினில் பிழைத்தும்”  -   திருவாசகம்

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்”     திருமந்திரம் (திருமூலர்)
“வறிது நிலைஇய காயமும்”   - புறநானூறு

 “வலவன் ஏவா வானூர்தி”  -  புறநானூறு

“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” -   பதிற்றுப்பத்து

“அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்”  -  பெருங்கதை

ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்   - சிலப்பதிகாரம்

“செம்புலப் பெயல் நீர்போல”    - குறுந்தொகை

“அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்”   -  புறநானூறு

“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி”  -  ஒளவையார்

“ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்”  -  கம்பர்

“உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்”   - கம்பர்

கீழே உள்ள subscribe buttonஐ கிளிக் செய்து அதில் உங்கள் இமெயில் முகவரியை பதிவுசெய்து, எமது தளத்தில் வெளியிடப்படும் 
புதிய  ஸ்டெடி மெடிரியல்களை உங்கள் இமெயிலில் பெறலாம். http://feedburner.google.com/fb/a/mailverify?uri=tnpsctamil/fgUV

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக