# யார்? யார்? யார்?

"நீவீழி காக்கும் கை காராளர் கை" என்று கூறியவர்  - கம்பர்

எள்ளல் இளமை அறியாமை மடமை  ஆகிய காரணங்களால்  நகைச்சுவை தோன்றுகிறது என்று கூறியவர் - தொல்காப்பியர்
"நகைச்சுவை இல்லாதவர்க்கு பகல் கூட இருளாக தோன்றும்" என்று கூறியவர்  - திருவள்ளுவர்

"எரிந்திலங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று" -  ஐயனாரிதனார்

எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று கூறியவர்  - வள்ளலார்

"தமிழ்மொழியே இறவாத நிலை தரும்" என்று கூறியவர்  - வள்ளலார்

"சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் " என்று கூறியவர்  - வள்ளலார்

"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்று கூறியவர்  - வள்ளலார்
நகைச்சுவை உணர்வு  மட்டும்  தனக்கு இல்லையென்றால்   தனது வாழ்க்கையை எப்பொழுதோ இழந்திருக்கக் கூடும்- காந்தியடிகள்

மருமக்கள் வழி மான்மியம் என்ற நகைச்சுவை களஞ்சிய நூலின் ஆசிரியர் யார்  - கவிமணி

read more...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக