இதுவரை பதவி வகித்த இந்திய ஜனாதிபதிகள்
2. திரு. S. ராதா கிருஷ்ணன் - 13.5.1962 முதல் 13.5.1967 வரை
3. திரு. ஜாகிர் உசேன் - 13.5.1967 முதல் 3.5.1969 வரை
* Puthiya Thalaimurai Kalvi TNPSC Study Materials
Puthiya Thalaimurai Kalvi
TNPSC Study Material
Indian Constitution pdf
* Constitution Of India Free pdf Download
Constitution Of India - Free Ebook Download
Click on the link given below to start download.
# Indian National Movement study material
SHUNMUGAM IAS STUDY CIRCLE
1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்ச்சி
அல்லது முதல் இந்திய சுதந்திரப் போர்
அல்லது முதல் இந்திய சுதந்திரப் போர்
* பார்த்தேன் படித்தேன் ரசி்த்தேன் -5
* உண்மையான அமைதி!
நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.
ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.
இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.
மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.
ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.
ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.
இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.
மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.
ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.
# இந்திய அரசியலமைப்புச் சட்டம்
பகுதி 1 (ஷரத்து 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.
பகுதி 2 (ஷரத்து 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.
பகுதி 3 (ஷரத்து 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.
பகுதி 4 (ஷரத்து 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.
பகுதி 2 (ஷரத்து 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.
பகுதி 3 (ஷரத்து 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.
பகுதி 4 (ஷரத்து 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.
உங்கள் நிரந்தரப் பதிவு User Id / Password மறந்து விட்டதா?
TNPSC இணைய தளத்தில், ஏற்கனவே ஒரு முறைப் பதிவு (One time registration) செய்து இருப்பவர்கள், தங்களின் பயனாளர் ஐ.டி (User ID) மற்றும் கடவுச் சொல் (Password) இதில் ஏதாவது ஒன்றை மறந்து விட்டால், அதனை TNPSC கொடுத்து இருக்கும் வாய்ப்பில் (Option) சென்று நமது விபரங்களைக் கொடுத்து மீட்டுக் கொள்ளலாம். பார்க்க படம்.
இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், இதில் நான் சொல்ல வருவது என்னவென்றால், மறந்து போன நமது User id/ Password போன்றவற்றை மீண்டும் பெற நாம் நமது 10ம் வகுப்பு பதிவு எண்ணை (பள்ளி இறுதி வகுப்பு எண்) சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் 10ம் வகுப்பு பதிவு எண்ணானது, பூஜ்யத்தில் ஆரம்பித்து, அதனையும் சேர்த்து நீங்கள் உள்ளீடு செய்தால் தவறான பயனாளர் என்று தகவல் வரும். உங்களால் உங்களது மறந்து போன User id/Password பெற முடியாது.
இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், இதில் நான் சொல்ல வருவது என்னவென்றால், மறந்து போன நமது User id/ Password போன்றவற்றை மீண்டும் பெற நாம் நமது 10ம் வகுப்பு பதிவு எண்ணை (பள்ளி இறுதி வகுப்பு எண்) சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் 10ம் வகுப்பு பதிவு எண்ணானது, பூஜ்யத்தில் ஆரம்பித்து, அதனையும் சேர்த்து நீங்கள் உள்ளீடு செய்தால் தவறான பயனாளர் என்று தகவல் வரும். உங்களால் உங்களது மறந்து போன User id/Password பெற முடியாது.
மைசூர் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள
முதல் மைசூர் போர் கி.பி.1767-69
ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை கையெழுத்தானது.
இரண்டாவது மைசூர் போர் கி.பி.1780-84
ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார். மங்களூர் உடன்படிக்கை ஏற்பட்டது
மூன்றாவது மைசூர் போர் கி.பி.1790-92
பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.
ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை கையெழுத்தானது.
இரண்டாவது மைசூர் போர் கி.பி.1780-84
ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார். மங்களூர் உடன்படிக்கை ஏற்பட்டது
மூன்றாவது மைசூர் போர் கி.பி.1790-92
பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.
# TNPSC Exam Tamil Grammar Questions Answer
1. சங்கு - என்பது
(A) இடைத்தொடர்க் குற்றியலிகரம்
(B) வன்தொடர் குற்றியலுகரம்
(C) மென்தொடர் குற்றியலுகரம்
(D) நெடில்தொடர்க் குற்றியலுகரம்
See Answer:
2. வரகியாது - பிரித்தெழுதுக
(A) வரகு+யாது
(B) வரகி+யாது
(C) வர+யாது
(D) வரக்கு+யாது
See Answer:
(A) இடைத்தொடர்க் குற்றியலிகரம்
(B) வன்தொடர் குற்றியலுகரம்
(C) மென்தொடர் குற்றியலுகரம்
(D) நெடில்தொடர்க் குற்றியலுகரம்
See Answer:
2. வரகியாது - பிரித்தெழுதுக
(A) வரகு+யாது
(B) வரகி+யாது
(C) வர+யாது
(D) வரக்கு+யாது
See Answer:
# வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி?
பகுபத உறுப்பிலக்கணம் படித்திருப்போம். இன்றும் படித்தவற்றை மறக்காமல் இருந்தால் இன்னும் இது எளிமையாக இருக்கும். அப்படி மறந்திருந்தாலும் கவலை இல்லை. வேர்ச்சொல்லை மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
வேர்ச்சொல்:
ஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே. அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும்.
(எ.கா) பார்
வேர்ச்சொல்:
ஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே. அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும்.
(எ.கா) பார்
# நடிகர் ரகுவரன் தந்த புத்துணர்ச்சி
அஜியின் இனிமையான மற்றும் சுவாரஸ்யமான மலரும் நினைவு
எனது அரசு வேலை கனவிற்கு தூண்டுகோலாக இருந்தவன் என் நண்பன் பழனிவேல்.
(இவனைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்), அவன் கடந்த 2004 ம் ஆண்டு நடந்த
காவலர் துறைக்கான இளநிலையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றான், பின்னர் என்னை
நீயும் படி, எளிதாக தேர்ச்சி பெற்று விடுவாய் என தொடர்ந்து கூறிக் கொண்டே
இருப்பான். அப்பொழுது தனியார் துறையில் இருந்த எனக்கு அரசு வேலை எல்லாம்
ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. அதன் மேல் எந்த வித ஈடுபாடும் இல்லை.
பின்னர், சரி நம் மேல் நம்பிக்கை வைத்துச் சொல்கிறானே, எத்தனை வருடம்தான்
தனியார் துறை ஊழியராக இருப்பது, ஒரு மாற்றத்திற்கு நாமும் தயாராவோம் என்று
2007 ம் ஆண்டின் இறுதியில் படிக்கத் தொடங்கினேன்.
# ஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியங்கள் எவை?
ஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியங்கள் எவை? பௌத காப்பியங்கள்?
ஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியங்கள்
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி
Shortcut .. சி சீ வா சமணம்
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி
Shortcut .. சி சீ வா சமணம்
# 96 சிற்றிலக்கியங்கள்
அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)
பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம். இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம் கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும்.
# அறநூல்கள் : வெற்றிவேற்கை
ஆசிரியர் : அதிவீரராம பாண்டியன்
இவர் இயற்றிய பிறநூல்கள்: நைடதம், காசிகாண்டம், கூர்மபுராணம், மகாபுராணம்
வெற்றிவேற்கை என்னும் இந்நூல் முதலில் ‘நறுந்தொகை’ என்றே அழைக்கப்பட்டது. நல்ல பாடல்களின் தொகுப்பு என்பது இதன் பொருள் ஆகும்.
இந்த நூலின் பயனைத் தெரிவிக்கும் பாடல் ‘வெற்றிவேற்கை‘ என்று தொடங்குகிறது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம் முதலிய அறநூல்கள் செய்யுளின் முதல் சொல்லால் அழைக்கப்படுவதைப் போல் இந்த நூலும் ‘வெற்றிவேற்கை’ என்று அழைக்கப்படுகிறது.
வெற்றி வேற்கை வீரராமன்
கொற்கை ஆளி, குலசேகரன், புகல்
நல்தமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலா தவரே
இவர் இயற்றிய பிறநூல்கள்: நைடதம், காசிகாண்டம், கூர்மபுராணம், மகாபுராணம்
வெற்றிவேற்கை என்னும் இந்நூல் முதலில் ‘நறுந்தொகை’ என்றே அழைக்கப்பட்டது. நல்ல பாடல்களின் தொகுப்பு என்பது இதன் பொருள் ஆகும்.
இந்த நூலின் பயனைத் தெரிவிக்கும் பாடல் ‘வெற்றிவேற்கை‘ என்று தொடங்குகிறது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம் முதலிய அறநூல்கள் செய்யுளின் முதல் சொல்லால் அழைக்கப்படுவதைப் போல் இந்த நூலும் ‘வெற்றிவேற்கை’ என்று அழைக்கப்படுகிறது.
வெற்றி வேற்கை வீரராமன்
கொற்கை ஆளி, குலசேகரன், புகல்
நல்தமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலா தவரே
(ஆளி = ஆட்சி செய்பவன், களைவோர் = போக்குவோர், புகல் = உரைத்த)
# இந்திய அரசியலமைப்பு சட்டம் | நெருக்கடி நிலைகள்
இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று
TNPSC Exam - Indian Constitution | உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள்
உச்ச நீதிமன்றம்
இந்தியாவிலேயே உச்சபட்ச நீதி அதிகாரம் கொண்ட அமைப்பு உச்ச நீதிமன்றமாகும்.
உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்த வழக்குகளை விசாரிக்கின்றது.
உச்ச நீதிமன்றத்தின் ஆள்வரை, தனி ஆள்வரை (அ) முதலேற்பு ஆள் வரை, மேல் முறையீட்டு ஆள்வரை, நீதிப் பேராணை ஆள்வரை ஆலோசனை ஆள்வரை என நான்கு வகைப்படும்.
Tamil Nadu GK Question Collection pdf
ARIVU TNPSC STUDY CENTER
ALATHUR [NEAR] KALLAKURICHI
VILLUPURAM-Dt
ALATHUR [NEAR] KALLAKURICHI
VILLUPURAM-Dt
Tamil Nadu Gk Question Collection pdf
Ayakudi Coaching Centre Indian National Movement Model Question Paper
ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின்
TNPSC கொள்குறி மாதிரித் தேர்வு வினாத்தாள்
இந்திய தேசிய இயக்கம்
AYAKUDI ORIGINAL FREE COACHING CENTRE
NATHAVANAM MARATHADI
TNPSC Group IV Exam Tips
குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'
நன்றி : தினமலர்
முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கு தினமும் ஒரு 'மாதிரி தேர்வு' எழுதிப் பழகினால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம்.
தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது.
* TNPSC General Tamil Part-C | Sirukathaigal
தமிழில் சிறுகதைகள்
சிறுகதை உலகின் தந்தை செகாவ்
சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி
தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர்
தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரச மரம்
தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்கரசியின் காதல்
சிறுகதையின் தந்தை = வ.வே.சு.ஐயர்
சிறுகதை உலகின் தந்தை செகாவ்
சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி
தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர்
தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரச மரம்
தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்கரசியின் காதல்
சிறுகதையின் தந்தை = வ.வே.சு.ஐயர்
# இடைக்கால பக்தி இயக்கம் Part-II
மீராபாய்:
- மீராபாய் ராஜபுத்திர இளவரசி ஆவார்.
- இவர் தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர்.