* Jana TNPSC Tamil Study Materials | தமிழ் வளர்த்த சான்றோர்

  • புதுக்கவிதைக்கு     -    பாரதியார்
  • சமுதாயப் புரட்சிக்கு     -    பாரதிதாசன்
  • பொதுவுடைமைக்கு     -    திரு.வி.க
  • தனித்தமிழுக்கு     -    மறைமலையடிகள்
  • பேச்சுக்கலைக்கு     -    அறிஞர் அண்ணா
  • சிறுகதைக்கு     -    புதுமைப்பித்தன்

    வீரமாமுனிவர் (1680 - 1747)

    • இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.
    • இவரின் இயற்பெயர் ‘கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி’
    • இவர் தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகம் வந்தார்.
    • ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார்.
    • தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைத் ‘தைரியநாதர்’ என மாற்றிக்கொண்டார்.
    • பின்னர் தம் பெயரைத் தனித்தமிழாக்கி ‘வீரமாமுனிவர்’ எனச் சூட்டிக்கொண்டார்.
    • தமிழ்மொழி பயின்றதோடு தெலுங்கு, வடமொழி முதலிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.
    • தமிழில் முதன்முதலாகச் ‘சதுரகராதி’ என்னும் அகரமுதலியை வெளியிட்டார்.
    • கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் ‘தேம்பாவணி’ என்னும் காப்பியத்தைப் படைத்தார்.
    • தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்.
    • ‘தொன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கண நூலைப் படைத்தார். இந்நூல் குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படுகிறது.
    • கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களை இயற்றினார்.
    • பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதினார்.
    • “தேம்பாவணி, காவலூர்க்கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது. தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுப்பிள்ளை வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டினார்.
    • குணங்குடி மஸ்தான் (1788-1835)
    • “மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்” என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர்.
    • இவரின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிறு
    • இளம்வயதிலே முற்றும் துறந்தவராய் வாழ்ந்தவர்.
    • சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளுக்குச் சென்று, தனித்திருந்து ஞானம் பெற்றார்.
    • இவர் தாயுமானவர் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
    read more ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக