இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | பகுதி-3

அட்டவணைகள்
  • அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எட்டு அட்டவணைகளைக் கொண்டி ருந்தது.
  • முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் (1951) வழியாக ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
  • பத்தாவது அட்டவணை 52-வது திருத்தத்தின் (1985) மூலம் சேர்க்கப்பட்டது.
  • 1992-ல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி 11, 12வது அட்டவணைகள் சேர்க்கப்பட்டன.
  • எட்டாவது அட்டவணையில் தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன.
  • எட்டாவது அட்டவணையில் 21-வது திருத்தத்தின் (1967) மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.

# இந்திய அரசியலமைப்பு பகுதி-4 | அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை

அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை
  • அரசமைப்பின் உறுப்பு 368-ன் படி காலமாறுதல்களுக்கேற்ப அரசமைப்பில் உள்ள சட்டங்கள் முறைப்படி திருத்தம் செய்யப்படுகின்றது. திருத்த முறைக்கு உட்படாத சில திருத்தங்களும் மேற்கொள்ளப்படலாம்.
  • திருத்தம் செய்யப்படுகிற அரசியல் சட்டத்துக்கேற்ப அரசியல் சட்டத்தை திருத்த மூன்று வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.
    1. பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் திருத்தப்படுதல்
    2. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திருத்தப்படுதல்
    3. பாராளுமன்றத்தின் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன், மாநில சட்டப் பேரவைகளிலும் பெரும்பான்மை பெற்று திருத்தப்படுதல்

இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் - பகுதி 2


முகவுரை
  • முகவுரை அரசமைப்பின் அடிப்படை தன்மை மற்றும்  நோக்கங்களைச் சுருக்கமாகக் காட்டுகிறது.
  • அரசமைப்பின் முகவுரை 1946 டிசம்பர் 13-ல் ஜவஹர்லால் நேருவால் தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டு அரசியல மைப்பு நிர்ணய சபையால் 1947 ஜனவரி 22-ல் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
  • இந்திய அரசமைப்பு 22 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எனினும் முகவுரை அப்பகுதிகளுக்குள் இடம்பெறவில்லை.

அவமானமே வெற்றிக்கு உரம்!

நாளைய சாதனையர்களுக்குச் சமர்ப்பணம்

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று அவரது சுய சரிதையைக் கூறும் படமான "எம்.எஸ். தோனி-தி-அன் டோல்டு ஸ்டோரி" என்ற திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். 


இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்தது. 

அதில் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை நினைவு கூர்ந்த தோனி முக்கியமாகக் கூறியது 2007 ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மோசமான தோல்வி பற்றித்தான்.

அவர் கூறியதைக் கேளுங்கள்:

# நவீன எழுத்தாளர்களின் புனைப்பெயரும் இயற்பெயரும்

தேவன்    - மகாதேவன்
எல்ஆர் வி    - எல்.ஆர். விசுவநாதசர்மா
விந்தன் - கோவிந்தன்
சாண்டில்யன் - பாஷ்யம்
கா.ஸ்ரீ.ஸ்ரீ. - ஸ்ரீநிவாச ஆசாரியார்
ஜீவா - ஜீவானந்தம்
ஜெகசிற்பியன்  - பாலையா

# TNPSC General Tamil - பயண இலக்கியம்

Group 2, Group 2A, VAO, Group 4 General Tamil Study Material
 பயணம் தொடர்பான கட்டுரை, கதை, கவிதை, படம், திரைப்படம் ஆகியவற்றை பயண இலக்கியம் எனலாம். பயண இலக்கியமாகக் கொள்ளத்தக்க பழந்தமிழ் இலக்கியம் ஆற்றுப்படை நூல்கள்.

தமிழின் முதல் பயண இலக்கியம் 1832இல் ஏனுகுல வீராசாமி ஐயரால் எழுதப்பட்ட காசி யாத்திரை.

பயண இலக்கிய முன்னோடி ஏ.கே. செட்டியார்
பயண இலக்கியப் பெருவேந்தர் சோமலெ
பயணம் என்பதற்குச் செலவு என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் திரு.வி.க.

# யார்? யார்? யார்?

"நீவீழி காக்கும் கை காராளர் கை" என்று கூறியவர்  - கம்பர்

எள்ளல் இளமை அறியாமை மடமை  ஆகிய காரணங்களால்  நகைச்சுவை தோன்றுகிறது என்று கூறியவர் - தொல்காப்பியர்
"நகைச்சுவை இல்லாதவர்க்கு பகல் கூட இருளாக தோன்றும்" என்று கூறியவர்  - திருவள்ளுவர்

"எரிந்திலங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று" -  ஐயனாரிதனார்

# சிவில் சர்வீசஸ் தேர்வு - மெய்ப்படும் பெருங்கனவு! - பாகம் 1

சிவில் சர்வீசஸ் தேர்வுகள் என்பது இந்தியாவில் மதிக்கப்படும் தேர்வுகளில் ஒன்று. இதை இந்தியாவில், ஏன் உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்று என்று பெருமையுடன் மார்தட்டிச் சொல்வர்!
என்னைக் கேட்டால் அது பிற தேர்வுகளைப்போல மற்றொரு தேர்வு என்றுதான் சொல்வேன். மற்ற தேர்வுகளுக்கு அதன் அதன் நிலையில் என்ன கடினத்தன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு சிவில்சர்வீசஸ் தேர்வுக்கும் கடினத்தன்மை உண்டு. ஆனால், உலகின் கடிமான தேர்வு என்று மிகைப்படுத்துதல் எல்லாம் நம் முதுகை நாமே தட்டிக்கொள்வது மாதிரிதான். யாருக்குத் தெரியும் யூகோஸ்லோவேக்கியாவின் சிவில்சர்வீசஸ் தேர்வைப் பற்றி.! அவர்கள்கூட தங்களின் தேர்வை உலகின்கடினமான தேர்வு என்று சொல்லி வரலாம்! நிற்க!

# இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?


இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எப்படி படிக்க வேண்டும்?
-நெல்லை எம்.சண்முகசுந்தரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)
  • முகவுரையை தயாரித்தவர் யார்? முக்கிய ஷரத்துக்கள் எவை? சட்டத்திருத்த மூலம் சேர்ந்த வாக்கியங்கள் எவை?
  • அடிப்படை உரிமைகள், கடமைகள், அரசுக்கொள்கை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் தொடர்பான திருத்தங்கள்- எந்தப் பகுதி? ஷரத்துகளின் எண் என்ன?
  • பார்லிமெண்ட் பற்றிய முழு விவரங்கள், லோக் சபா, ராஜ்ய சபா உறுப்பினர்களின் தகுதிகள், தேர்வுமுறை, எந்த ஷரத்துகளில் இவை சேர்க்கப்பட்டுள்ளன?

TNPSC VAO Exam Dinathanthi Question Answer

Tnpsc VAO Model Question Paper

TNPS VAO Model Question Paper 
from  Dailythanthi news paper
Download Pdf

Basic of village administration pdf
Indian Constitution Study Material in tamil 
VAO Exam General Tamil Study Notes
VAO Exam Model Test Paper
VAO Exam Previous Year Question Papers

 

# குடியரசுத் தலைவர் பற்றி சில தகவல்கள்

  • குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்.
  • குடியரசுத் தலைவர் தேர்தல் தகராறுகளை தீர்ப்பது உச்ச நீதிமன்றம்.
  • குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி.
  • குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டியது துணைக் குடியரசுத் தலைவரிடம்.
  • குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
  • Art. 57-ன் படி ஓய்வுபெற உச்சவரம்பு இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

# TNPSC Exam Study Materials - Indian constitution articles list in tamil

இந்திய அரசியலமைப்பு முழுமையான சுருக்கமான தொகுப்பு
  • அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகளின் (Constitutional Bodies) ஷரத்துகள்
  • அரசியலமைப்பு சாராத அமைப்புகளின் ( Non- Constitutional Bodies) ஷரத்துகள்
  • அரசியல்கட்சிகள் தேசியகட்சி அங்கீகாரம் மாநில கட்சி அங்கீகாரம்
  • தற்போதுள்ள 7 தேசியக் கட்சிகள்
  • உச்சநீதி மன்ற, உயர்நீதி மன்ற ஷரத்துகள்
  • நிதி ஆணையம் குறித்த ஷரத்து
  • தேர்தல் ஆணையம் குறித்த ஷரத்து
  • குடியரசுத்தலைவர், பிரதமர் பற்றிய குறிப்புகள்

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் | சாலினி இளந்திரையன்

  • சாலினி இளந்திரையன் அவர்கள் கவிஞர் சாலை இளந்திரையன் அவர்களின் மனைவி ஆவார்.
  • பிறந்த ஊர் விருதுநகர் 
  • பிறந்த நாள் 22.12.1933
  • இயற்பெயர் கனகசவுந்தரி.
  • பெற்றோர்: சங்கரலிங்கம் -சிவகாமி அம்மாள்
  • இவரது முதல் கட்டுரை ‘வாடாமல்லி’

TNPSC VAO Exam - BASICS OF VILLAGE ADMINISTRATION - Model Question Paper

TNPSC VAO




BASICS OF VILLAGE ADMINISTRATION

Model Question Paper Free Download

VAO Exam Previous Year Question Papers

VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE
 VAO Exam 2016 (Date of Examination: 28.2.2016)
1
       2
       3


TAMIL GRAMMAR E-BOOKS

To learn Tamil Language

No. Book Title Author Download
1 Learn Tamil alphabets through English Yogaraja
2 Tamil writing practice book Yogaraja
3 ல, ள, ழ / ர, ற / ந, ண, ன - வேறுபாடுகள் Nasan
4 Practical Tamil Ganapathy
5 தமிழ் உவமைகள் | Tamil similies
6 தமிழ் மரபுத்தொடர்கள் | Tamil idioms

திணைக்குரிய சிறுபொழுதும் பெரும்பொழுதும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள

திணைக்குரிய சிறுபொழுதுகள்

திணைக்குரிய சிறுபொழுதுகள்:

குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல்

விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு - தில்லையாடி வள்ளியம்மை

ஆங்கிலேயரின் அடக்குமுறைக் கொடுமைக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பிப் போராடினோர் பலர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் தில்லையாடி வள்ளியம்மை ஆவார்.

பெற்றோரும் பிறப்பும்:
புதுச்சேரியில் வாழ்ந்த முனுசாமி என்ற நெசவாளி, தில்லையாடி என்னும் ஊரில் பிறந்த மங்களம் என்ற மங்கையை மணந்தார். திருமணத்திற்குப் பின்னர் தில்லையாடியிலேயே அவர்கள் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார்கள்.
அந்நாளில், ஆங்கிலேயர் தம் நாட்டுத் துணிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதனால், நெசவுத்தொழில் பாதிப்பால் வறுமையில் வாடிய முனுசாமி, தம் மனைவியுடன் வேலைதேடித் தென் ஆப்பிரிக்காவில் குடியேறினார்.

TNPSC Group 2A, Group 4, VAO | General Tamil Part - C Tamil Study Materials


பகுதி-         தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
 
பாரதியார் - பாரதிதாசன் - நாமக்கல் கவிஞர் - தேசிய விநாயம் பிள்ளை 
தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்பு பெயர்கள்
 2
மரபுக்கவிதை
முடியரசன், வாணிதாசன் - சுரதா - கண்ணதாசன் - உடுமலை நாராயணகவி - பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் - மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்
3
புதுக்கவிதை
.பிச்சமூர்த்தி - சி.சு.செல்லப்பா - தருமு சிவராமு - பசுவய்யா - இரா.மீனாட்சி - சி.மணி-சிற்பி-மு.மேத்தா-ஈரோடு தமிழன்பன்  - அப்துல் ரகுமான் - கலாப்ரியா - கல்யாண்ஜி - ஞானக்கூத்தன் - தேவதேவன் -சாலை இளந்திரையன் -ஆலந்தூர் 
மோகன்ரங்கன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்
4
தமிழில் கடித இலக்கியம்-நாட்குறிப்பு
நேரு - காந்தி - மு.- அண்ணா - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு 
தொடர்பான செய்திகள்
 5
நாடகக்கலை - இசைக்கலை தொடர்பான செய்திகள்
 6
தமிழில் சிறுகதைகள் தலைப்பு  
 
ஆசிரியர் பொருத்துதல்
7
கலைகள்  
சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
8
தமிழின் தொன்மை
9
உரைநடை
மறைமலையடிகள் - பரிதிமாற் கலைஞர் - .மு.வேங்கடசாமி நட்டார் -
ரா.பி.சேதுப்பிள்ளை - திரு.வி.-வையாபுரி பிள்ளை-
மொழிநடை தொடர்பான செய்திகள்
10
.வே.சா - தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் - சி.இலக்குவனார் 
தமிழ்ப்பணி குறித்த செய்திகள்
11
தேவநேயப்பாவாணர் - அகரமுதலி - பாவலரேறு பெருஞ்சித்திரனார் 
தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
12
ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
13
பெரியார் - அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் - அம்பேத்கர் - காமராசர் 
சமுதாயத்தொண்டு
14
தமிழகம்
ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
 15
 உலகளாவிய தமிழர்கள்
 சிறப்பும்-பெருமையும்-தமிழ்ப்பணியும்
 16
17
தமிழ் மகளிரின் சிறப்பு
அன்னிபெசன்ட் அம்மையார் - மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள்-டாக்டர் 
முத்துலட்சுமி ரெட்டி-விடுதலைப்போராட்டத்தில் மகளிர் பங்கு
(தில்லையாடி வள்ளியம்மை - ராணி மங்கம்மாள்)
 18
தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் 
தொடர்பான செய்திகள்
 19
உணவே மருந்து
நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
20
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர்-இராமலிங்க அடிகளார்-
திரு.விக. தொடர்பான செய்திகள்

# இராமலிங்க அடிகளார்

கடலூர் மாவட்டம், வடலூருக்கு அருகில் உள்ள மருதூரில் ராமையா - சின்னம்மை தம்பதியருக்கு 1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள் ஐந்தாவது மகனாக பிறந்தவர் தான் இராமலிங்கர். சபாபதி என்பவரிடம் ஐந்து வயதில் கல்வி கற்று, ஒன்பது வயதில் பாடும் திறமையையும், ஆன்மீக சொற்பொழிவு ஆற்றும் திறமையையும் பெற்று இருந்தார். சைவராக பிறந்து திருமாலை போற்றியவர். இவர் குழந்தையாக இருந்த போது கண்களில் அசைவுகள் இல்லாமல் இறைவனை பார்த்து சிரிப்பதை கண்ட ஆலய அந்தணர் "இறையருள் பெற்ற திருக்குழந்தை" என்று பாராட்டப்பட்டவர். சாதி மற்றும் மதங்களால்  வேறுபட்டு இருந்த மக்களை அவற்றில் இருந்து விடுபட்டு வர வடலூரில் சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.


சத்திய தரும சாலை:

 சத்திய தரும சாலை எனும் பெயரில்  பசியால் வாடும் அனைவருக்கும் சாதி மதம் ஆண்  பெண் என  வேறுபாடு பார்க்காமல் பார்க்காமல் உணவு வழங்கி வந்தார். இதற்காக அன்று அவர் மூட்டீய தீ இன்று வரை அணையாமல் பசித்தோர்க்கு உணவு வழங்கி வருகிறது. பசிப்பிணியால் வாடியவர்களை கண்டு வாடியவர் தான் வள்ளலார்.

64-வது தேசிய திரைப்பட விருதுகள்

64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் ஏப்ரல் 7, 2017 அன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.

இதில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபு தயாரித்துள்ளார். கிராம மக்களின் சுகாதார பிரச்சினையை மையமாக வைத்து, அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய பாடம் 'ஜோக்கர்'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், 'ஜாஸ்மீன்' பாடலைப் பாடிய சுந்தராஐயர் சிறந்த பின்னணிப் பாடகர் விருதைப் பெறவுள்ளார்.

சிறந்த திரைப்பட விமர்சகருக்கான விருது தனஞ்சயனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.