அவமானங்களை உங்களது வெற்றிக்கு உரமாக்கிக் கொள்ளுங்கள்!

இதன் முந்தைய பகுதியைப் படிக்க... 

எங்களை சுற்றி ஊடக வாகனங்கள் கேமராக்களுடன் வந்தன. நாங்கள் ஏதோ பெரிய குற்றமிழைத்து விட்டு போலீஸ் வேனில் சென்றது போன்று இருந்தது. அதாவது ஒரு கொலையாளி அல்லது பயங்கரவாதி என்பது போன்று. உண்மையில் ஊடகங்களால் நாங்கள் அன்று விரட்டப்பட்டோம். பிறகு எங்களை காவல்நிலையத்தில் சிறிது நேரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து இருந்தனர். நாங்களும் அமைதியாக உட்கார்ந்து இருந்தோம். பின்னர் 15-20 நிமிடங்களுக்குப் பின்னர் எங்கள் கார்களில் புறப்பட்டு வீடுகளை சென்று அடைந்தோம். 

இதுதான் என்னிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுதான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாகவும், சிறந்த கேப்டனாகவும், சிறந்த மனிதனாகவும், நான் என்னை வடிவமைத்துக் கொள்ள உதவியது.
-- இவ்வாறு கூறி உள்ளார்.

Tamil Study Notes for TNPSC, TET, Police Exams

  • பாந்தள் உரகம் பன்னகம் பணி எனும் சொற்களின் பொருள் யாது? பாம்பு 
  • பாம்பாட்டிச் சித்தர் என்பது?  காரணப்பெயர் 
  • பாம்பின் பற்கள் எவ்வாறு இருக்கும் உள்நோக்கி வளைந்து இருக்கும் 
  • பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் இயற்றிய ஆண்டு 1972 
  • பாரதத்தாய் நூலின் ஆசிரியர் யார்? அசலாம்பிகை 
  • பாரதிதாசன் ஆற்றிய பணி - ஆசிரியர் பணி
  • பாரதிதாசன் கவிதைகளை எந்தக்கவிஞரின் கவிததைகளோடு ஒப்புநோக்கப் படுகிறது - இரசூல் கம்சதோவ்
  • பாரதிதாசன் வெளியிட்ட இதழ் - குயில்
  • பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்
  • பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது? பிசிராந்தையார்

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் - வினா விடைகள்

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
  1. இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது?
  2. இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?
  3. இயற்கைப் பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?
  4. இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
  5. இயற்கை இன்பலகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
  6. தமிழ்க் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல் எது?
  7. காப்பியப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?