(A) நன்னூல்
(B) வீரசோழியம்
(C) தொல்காப்பியம்
(D) மூதுரை
See Answer:
2. மரமும் பழைய குடையும் என்ற சிலேடையை இயற்றியவர்?
(A) அழகிய சொக்கனாத புலவர்
(B) ஒட்டக்கூத்தர்
(C) இராமச்சந்திர கவிராயர்
(D) கடுவெளி சித்தர்
See Answer:
(B) வீரசோழியம்
(C) தொல்காப்பியம்
(D) மூதுரை
See Answer:
2. மரமும் பழைய குடையும் என்ற சிலேடையை இயற்றியவர்?
(A) அழகிய சொக்கனாத புலவர்
(B) ஒட்டக்கூத்தர்
(C) இராமச்சந்திர கவிராயர்
(D) கடுவெளி சித்தர்
See Answer:
3. முதுமொழி காஞ்சி என்பது இந்த திணையின் துறைகளில் ஒன்று?
(A) வஞ்சி
(B) காஞ்சி
(C) வாகை
(D) பொதுவியல்
See Answer:
4. முத்துராமலிங்க தேவரின் ஆசிரியர்?
(A) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
(B) குறைவர வாசித்தான் பிள்ளை
(C) திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார்
(D) தியாகராசர்
See Answer:
5. மதுரைக்கு இவர் விருப்பத்திற்கிணங்க நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வந்தார்? (A) திருவிக
(B) கட்டபொம்மன்
(C) முத்துராமலிங்க தேவர்
(D) உ.வே.சா
See Answer:
6. ஆங்கிலேய அரசு இவருக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்டது?
(A) பாரதியார்
(B) சுப்ரமணிய சிவா
(C) முத்துராமலிங்க தேவர்
(D) பெரியார்
See Answer:
7. தனி நிலை என்பது?
(A) குற்றியலுகரம்
(B) குற்றியலிகரம்
(C) மகரகுறுக்கம்
(D) ஆய்தம்
See Answer:
8. ”உண்பொழுது நீராடி உண்டலும்” என பாடியவர்?
(A) மோசிகீரனார்
(B) கோவூர் கிழார்
(C) நல்லாதனார்
(D) விளம்பினாகனார்
See Answer:
9. தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் இந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது?
(A) காவிரி
(B) அரசலாறு
(C) பாலாறு
(D) வைகை
See Answer:
10. தமிழ் மொழி யாருக்காக தூது விடப்பட்டது?
(A) அழகர்
(B) சொக்கநாதர்
(C) திருமாள்
(D) சிவபெருமான்
See Answer:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக