சாளுக்கியர்களின் ஆட்சி காலம் :
1. முற்கால மேலை சாளுக்கியர் (கி.பி. 6-8 நூற்றாண்டுகள்)
2. பிற்கால மேலை சாளுக்கியர் (கி.பி. 10-12 நூற்றாண்டுகள்)
3. கீழை சாளுக்கியர் (கி.பி. 7-12 நூற்றாண்டுகள்)
முற்கால மேலை சாளுக்கியர் (கி.பி. 6-8 நூற்றாண்டுகள்)
தற்போது பதாமி என்று அழைக்கப்படும் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வாதாபி தலைநகராக விளங்கியது.
வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர் முதலாம் புலிகேசி
சாளுக்கிய அரசர்களில் மிகச்சிறந்தவர் இரண்டாம் புலிகேசி (கி.பி.610-642)
இரண்டாம் புலிகேசி. பல்லவமன்னன் மகேந்திரனை வென்றார்.
இரண்டாம் புலிகேசியை பல்லவமன்னன் மகேந்திரனின் மகன் நரசிம்மவர்மன் படையெடுத்துச் சென்று கொன்றார். எனவே நரசிம்மவர்மன் வாதாபி கொண்டான் என அழைக்கப்பட்டான்.
பிற்கால மேலை சாளுக்கியர் :
கல்யாணியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.
பிற்கால மேலை சாளுக்கிய மரபை தொடங்கியவர் இரண்டாம் தைலப்பா
சிறந்த மன்னர் இரண்டாம் சோமேஸ்வரன்
கல்யாணியை ஆண்ட சாளுக்கியர்களில் இறுதி அரசர் முன்றாம் தைலப்பா
Chicago personal injury attorney Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments hair removal w
பிற்கால மேலை சாளுக்கிய மரபை தொடங்கியவர் இரண்டாம் தைலப்பா
சிறந்த மன்னர் இரண்டாம் சோமேஸ்வரன்
கல்யாணியை ஆண்ட சாளுக்கியர்களில் இறுதி அரசர் முன்றாம் தைலப்பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக