TNPSC Group 2, TNPSC Group 2A, Group IV, VAO, TET மற்றும் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் உரியது
10ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான
வினா விடைகள்
1. அழுது அடியடைந்த அன்பர் யார்?
(A) திருநாவுக்கரசர்
(B) மாணிக்கவாசகர்
(C) திருஞானசம்மந்தர்
(D) திருமூலர்
See Answer:
2. பதினாறு செவ்வியல் தன்மை கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி எனக்கூறியவர்
(A) கால்டுவெல்
(B) பாவாணர்
(C) ச.அகத்தியலிங்கம்
(D) முஸ்தபா
See Answer:
3. என்றுமுய தென்தமிழ் எனக்கூறியவர்
(A) ஒட்டக்கூத்தர்
(B) திருவள்ளுவர்
(C) கால்டுவெல்
(D) கம்பர்
See Answer:
4. நமக்கு கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழமையானது
(A) அகத்தியம்
(B) நன்னூல்
(C) முதுநாரை
(D) தொல்காப்பியம்
See Answer:
5. கமில்சுவலபில் எந்நாட்டு மொழியியல் பேரறிஞர்
(A) பிரான்ஸ்
(B) இத்தாலி
(C) செக்
(D) மலேசியா
See Answer:
6. தமிழ் மொழியின் ஒலிகளின் எண்ணிக்கை
(A) 347
(B) 500
(C) 247
(D) 216
See Answer:
7. பரிதிமாற்கலைஞர் தம்மிடம் தமிழ் பயின்ற மாணவர்களை எவ்வாறு அழைத்தார்?
(A) இயற்றமிழ் மாணவர்
(B) இசைத்தமிழ் மாணவர்
(C) முத்தமிழ் மாணவர்
(D) நறுந்தமிழ் மாணவர்
See Answer:
8. உயர்தனிச் செம்மொழி என்ற கட்டுரையை பரிதிமாற்கலைஞர் எவ்விதழில் வரைந்தார்?
(A) ஞானபோதினி
(B) செந்தமிழ்
(C) தமிழ் வியாசங்கள்
(D) எழுத்து
See Answer:
9. ‘Green Rooms’ - சரியான தமிழ்சொல் தருக
(A) பாசறை
(B) பயிற்சியறை
(C) பச்சையறை
(D) வண்ணஅறை
See Answer:
10. சேர்த்து எழுதுக. முள்+தீது
(A) முட்டீது
(B) முஃடீது
(C) முள்ளீது
(D) முள்தீது
See Answer:
sir/ madam please give study material and mock test for general English also
பதிலளிநீக்கு