TNPSC & PGTRB Tamil Study Notes | திருக்குறளின் புகழுரைகள்



தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட‌ பனையளவு காட்டும் படித்தால் 
- ‍கபிலர்

வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து 
- பரணர் 

உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய் மொழி மாண்பு 
- மாங்குடி மருதனார் 
பொய்ப்பால் பொய்யேயாய்ப் போயின பொய்யல்லாத‌ மெய்ப்பால் மெய்யாய் விளங்கினவே - முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து. 
- தேனிக்குடி கீரனார் 


புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுக்
சித்தம் கலங்கித் திகைப்பேன்  - கவிமணி

நீதித்திருக்குளளை நெஞ்சாரத் தம் வாழ்வில்
ஓதித்தொழு எழுக ஓர்ந்து - கவிமணி

செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே
சிந்தனை செய்வாய் தினம் - கவிமணி


தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட‌ பனையளவு காட்டும் படித்தால் - ‍கபிலர் - வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து - பரணர் - உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய் மொழி மாண்பு - மாங்குடி மருதனார் - பொய்ப்பால் பொய்யேயாய்ப் போயின பொய்யல்லாத‌ மெய்ப்பால் மெய்யாய் விளங்கினவே _ முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து. - தேனிக்குடி கீரனார் -

Today Deal $50 Off : https://goo.gl/efW8Ef
தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட‌ பனையளவு காட்டும் படித்தால் - ‍கபிலர் - வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து - பரணர் - உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய் மொழி மாண்பு - மாங்குடி மருதனார் - பொய்ப்பால் பொய்யேயாய்ப் போயின பொய்யல்லாத‌ மெய்ப்பால் மெய்யாய் விளங்கினவே _ முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து. - தேனிக்குடி கீரனார் -

Today Deal $50 Off : https://goo.gl/efW8Ef

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற