* இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்கள்

Published on : 06th November 2017 

சொத்து மதிப்பு, சமூக அங்கீகாரம், தொழில் முன்னேற்றம், சாதனை, சேவை, உள்ளிட்ட பல திறமைகளின் அடிப்படையில் போர்ப்ஸ் பத்திரிகை உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு இப்பட்டியலில் 23 புதிய பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.  அதில் இந்தியாவைச் சேர்ந்த 5 பெண்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

# மூவேந்தர்களின் சிறப்புப் பெயர்கள்

சேர வம்சம்

சேரன் செங்குட்டுவன்     -    கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்

உதியஞ்சேரல்                    -    பெருஞ்சோற்றுதியன் (பாரதப்போரில் உணவு  அளித்தல்)

நெடுஞ்சேரலாதன்           -    இமயவரம்பன், ஆதிராஜன்

சோழ வம்சம்

முதலாம் பராந்தகன்     -    மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான்,   பொன் வேய்ந்த பராந்தகன்

இராஜாதித்தியன் (பட்டத்து இளவரசன்)    -    யானை மேல் துஞ்சிய சோழன்


read more

# அரச மரபுகளும், தோற்றுவித்தவர்களும்

நந்த மரபு - மகாபத்ம நந்தர்

நந்த மரபு - மகாபத்ம நந்தர் (கடைசி மன்னர் தனநந்தர்)

சுங்க மரபு - புஷ்யமித்ர சுங்கர் (கடைசி மன்னர் தேவபூதி)

* CCSE-IV Exam Tips

குரூப்-4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் வழங்கும் டிப்ஸ்...

* தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்காமல், படித்த பாடங்களை திரும்பவும் படியுங்கள்.

* புதிய தேர்வு முறையில், ஆப்டிடியூட் பகுதியில் 25 வினாக்கள் கேட்கப்படுகிறது. எண்களின் வகைகள் தொடர்புடைய வினாக்கள், கனஅளவு பகுதி சூத்திரங்களை நினைவுப்படுத்தவும்.

* வரலாறு பாடத்தில் உள்ள காலவரிசை, முக்கிய ஆண்டுகள், சங்க காலம் முதல் சுதந்திரம் பெற்ற காலம் வரையான போர்களின் ஆண்டுகள், இடம், போரிட்ட நபர்களை தெரிந்திருக்க வேண்டும்.

* TNPSC Exam Indian Political science Question Answers

1. எந்த ஷரத்துபடி இந்திய தலைமை வழக்கறிஞரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்?
(A) ஷரத்து 74
(B) ஷரத்து 75
(C) ஷரத்து 76
(D) ஷரத்து 77
See Answer:

2. பொருந்தாததை கூறுக. சட்டத்திருத்தம் 44 (1978)ன் படி மேற்கொள்ளப்பட்டவை?
(A) தேசிய நெருக்கடியின் மீதான பாராளுமன்றத்தின் ஒப்புதல் 60 லிருந்து 30 நாட்களாகக் குறைக்கப்பட்டது
(B) அடிப்படைக் கடைமைகள் பகுதி IV A வில் சேர்க்கப்பட்டது
(C) சொத்துரிமை அடிப்படை உரிமைகள் பகுதியில் இருந்து நீக்கப்பட்டது
(D) குடியரசு தலைவர் ஆலோசனை ஏதும் இருப்பின் மசோதாவை ஒருமுறை திருப்பி அனுப்பலாம்
See Answer:

# பாரதிதாசன் எழுதிய நூல்களை எழுதில் நினைவில் வைத்துக்கொள்ளவது எப்படி?

 பாரதிதாசன் படைப்புகள் : (with SHORTCUT IDEA)
  1. இருண்ட வீடு
  2. அமைதி
  3. குடும்ப விளக்கு
  4. மணிமேகலை வெண்பா
  5. தேனருவி
  6. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
  7. இசை அமுது
  8. அழகின் சிரிப்பு
  9. பாண்டியன் பரிசு
  10. எதிர்பாராத முத்தம்
  11. காதல் நினைவுகள்
  12. பிசிராந்தையார்
  13. சேரதாண்டவம்
  14. புரட்சிக்காப்பியம் (பில்கணியத்தின் தழுவல்)
  15. இளைஞன்

# Samacheer Kalvi History Online Test-8

சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. சீவக சிந்தாமணியை எழுதியவர்?
(A) திருத்தக்கத் தேவர்
(B) பவனந்தி முனிவர்
(C) ஹேமச்சந்திரர்
(D) இளங்கோவடிகள்
See Answer:

2. சமணர்களின் புனித நூல்கள்?
(A) யோகசூத்திரம், யோகம்
(B) அங்கங்கள், பூர்வங்கள்
(C) திக்கம்பரா, சுவேதம்பரா
(D) இவற்றில் எதுவுமில்லை
See Answer:

* TNPSC Exam Important Science Questions & Answer PDF Download

சமச்சீர்க் கல்வி பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான அறிவியல் வினா விடைகளின் தொகுப்பு
 TNPSC | TET 

# TNPSC Exam | 10th Science Study Material



மரபும் பரிணாமமும் :

கிரிகர் ஜோகன் மெண்டல் (1822 -1884) இத்தகைய பாரம்பரிய கடத்துதலை முதன் முதலாக வெளியிட்டார். ஆஸ்திரிய நாட்டுத் துறவியான மெண்டல், தன் மடத்தில் உள்ள தோட்டத்தில் வளர்த்த, தோட்டப் பட்டாணி, இனிப்புப்பட்டாணிச் செடியில் (பைசம் சட்டைவம்) பல வேறுபாடுகளை உடைய பண்புகளைக் கண்டறிந்தார்.

Current affairs 2017 Question Answers | Online Test-6


1. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் 8 தங்கப்பதக்கங்களை தமிழக வீராங்கனை யார்?
(A) நிவேதா
(B) கவிதா
(C) சவிதா
(D) சுவேதா
See Answer:

2. தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கான குழந்தைகள் உரிமைக்கான (UNICEF) நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
(A) த்ரிஷா
(B) ஐஸ்வர்யா ராய்
(C) ஜோதிகா
(D) மீரா ஜாஸ்மின்
See Answer:

2017ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு


 


கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.  சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது. வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் அல்லது மருத்துவம் ஆகிய துறைகளில் மனித இனத்திற்கு பயன்படும் வகையில் பணியாற்றியோருக்காக இந்த பரிசு வழங்கப்படுவது வழக்கம். 

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான (2017) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ரிச்சர்டு தாலருக்கு ஸ்வீடனில் உள்ள ஸ்டாக் கோமில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

* TNPSC CCSE-IV (Group 4 & VAO) Exam Model Question Answer

Target TNPSC FB GroupTamil Model question paper collection (16 Sets)
Ayakudi Coaching Centre Indian National Movement Model Question Paper
Jana TNPSC Tamil Question Bank Free download
Jana TNPSC Tamil Question Bank buy online 
TNPSC CCSE-IV (Group IV & VAO) Exam Tamil Grammar 44 Page Pdf
TNPSC & TET Exams | Samacheer Kalvi 6th to 12th Tamil Question Answer Collection pdf free download 
TNPSC  Current affairs pdf free download 

1. மூளையின் மின்னோட்ட அலைவுகளை பதிவு செய்ய உதவும் கருவி
(A) எலக்ட்ரோ கார்டியோகிராம்
(B) எலக்ட்ரோ என்செஃபலோகிராம்
(C) எக்கோ கார்டியோகிராம்
(D) என்டோஸ்கோப்பி
See Answer:

2. மின் விலாங்கு மீன் காணப்படும் இடம்?
(A) அமெசான் நதியின் தூய நீர்
(B) வங்காள விரிகுடா கடல் பகுதி
(C) தென்அமெரிக்காவின் ஒரினோக்கொ நதி
(D) A & C
See Answer:

# TNPSC CCSE-IV (Group 4 & VAO) Exam Model Question Answer

Tamil Nadu School Lab Assistant Exam model Question Paper | Tamil Nadu School Lab Assistant Exam Science Study Materials | School Lab Assistant Exam History Study Materials 
| School Lab Assistant Exam GK Study Materials 

1. மூளையின் மின்னோட்ட அலைவுகளை பதிவு செய்ய உதவும் கருவி
(A) எலக்ட்ரோ கார்டியோகிராம்
(B) எலக்ட்ரோ என்செஃபலோகிராம்
(C) எக்கோ கார்டியோகிராம்
(D) என்டோஸ்கோப்பி
See Answer:

2. மின் விலாங்கு மீன் காணப்படும் இடம்?
(A) அமெசான் நதியின் தூய நீர்
(B) வங்காள விரிகுடா கடல் பகுதி
(C) தென்அமெரிக்காவின் ஒரினோக்கொ நதி
(D) A & C
See Answer:

# TNPSC CCSE-IV (Group 4 & VAO) Exam Model Question Answer

Tamil Nadu School Lab Assistant Exam model Question Paper | Tamil Nadu School Lab Assistant Exam Science Study Materials | School Lab Assistant Exam History Study Materials 
| School Lab Assistant Exam GK Study Materials 

1. மூளையின் மின்னோட்ட அலைவுகளை பதிவு செய்ய உதவும் கருவி
(A) எலக்ட்ரோ கார்டியோகிராம்
(B) எலக்ட்ரோ என்செஃபலோகிராம்
(C) எக்கோ கார்டியோகிராம்
(D) என்டோஸ்கோப்பி
See Answer:

2. மின் விலாங்கு மீன் காணப்படும் இடம்?
(A) அமெசான் நதியின் தூய நீர்
(B) வங்காள விரிகுடா கடல் பகுதி
(C) தென்அமெரிக்காவின் ஒரினோக்கொ நதி
(D) A & C
See Answer:

# CCSE-IV Exam Science Question Answers



1. ஒரு பொருளின் நிறையை ஒரு மில்லி கிராம் அளவிற்கு துல்லியமாக காணப் பயன்படுவது?
(A) கோல் தராசு
(B) வில் தராசு
(C) இயற்பியல் தராசு
(D) திருகு அளவி
See Answer:

2. ஒரு வினாடி நேரத்தில் ஒரு பொருளின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் ------ எனப்படும்?
(A) முடுக்கம்
(B) திசைவேக மாற்றம்
(C) இடப்பெயர்ச்சி
(D) உந்தம்
See Answer:

# TNPSC CCSE-IV Exam | General Tamil Online Test


1. கீழ்கண்ட இணைகளை ஆராய்க
அ) விரை - மணம்
ஆ) பொருதகர் - ஆட்டுக்கடா
இ) பொருப்பு - பொதிகைமலை
ஈ) மாதவர் - முனிவர்
(A) அனைத்தும் சரி
(B) அனைத்தும் தவறு
(C) அ மற்றும் ஈ சரி
(D) ஆ மட்டும் தவறு
See Answer:

2. தவறாக பிரிக்ப்பட்டுள்ள பகுபத உறுப்பிலக்கணத்தை கண்டறிக
(A) போற்றி - போற்றி+இ
(B) எய்துவர் - எய்து+வ்+அர்
(C) வந்தோய் - வந்து+த்+த்+ஓய்
(D) கேட்ட - கேள்+ட்+அ
See Answer:

# TNPSC OCEAN FB Group TNPSC Mock Test Papers


தேர்வர்களின் வேண்டுகோளுக்கு இணங்க....

ALL MOCK TEST IN TNPSC OCEAN FB EG...

இதுவரை நமது TNPSC OCEAN முகநூல் கல்விக்குழு தயாரித்து வழங்கிய TNPSC போட்டித் தேர்வுகளுக்காக பதிவேற்றப்பட்ட மொத்த மாடல் டெஸ்ட் வினாத்தாள்களின் லிங்க் (இணைப்பு) கீழே கொடுக்கப்பட்டுள்ளன....

இது அனைத்து TNPSC போட்டித் தேர்வுகளுக்களுக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளன....

தேர்வர்கள் இதில் உள்ளவற்றுள் தேவையானவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து
எதிர்வரும் ஒருங்கினைந்த TNPSC குருப்-IV தேர்வுக்கு டெஸ்ட் பிராக்டீஸ் செய்து, தேர்வு பயமின்றி பயனிக்க ஏதுவாக அமையும்...

# TNPSC TET Exam Science Notes - நாளமில்லாச் சுரப்பி மண்டலம்

உடற்செயலியல் நிகழ்வுகளை வேதியியல் ஒருங்கிணைப்பு மூலம் தன்னிலைப் பராமரிப்பதே நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் வேலை ஆகும்.

நாளமில்லாச் சுரப்பி மண்டலம், வளர்ச்சி, இனப்பெருக்கம், வாழ்வைத் தொடர்ந்து பேணுதல் முதலிய இயற்செயல்களைக் கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் செய்கிறது. நாளமில்லாச் சுரப்பு மண்டலம் நாளமில்லாச் சுரப்பிகளையும் அவற்றின் ஹார்மோன்களையும் உள்ளடக்கியது ஆகும்.
எண்டோகிரைன் சுரப்பிகள் எனப்படும் நாளமில்லாச் சுரப்பு மண்டலத்தில் உள்ள சுரப்பிகளுக்கும் நாளங்கள் இல்லை. அவை சுரக்கும் பொருள்களுக்கு ஹார்மோன்கள் என்று பெயர். ஹார்மோன்கள் உற்பத்தியாகும் இடங்களிலிருந்து செயலாற்றும் இடங்களுக்கு இரத்தத்தின் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன.
மனிதரில் நாளமில்லாச் சுரப்பிகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றிப் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. மனிதரில் நாளமில்லாச் சுரப்பிகள் காணப்படும் பகுதிகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

# TNPSC CCSE-4 Exam (VAO & Group IV Exam) Science Question Answers


1. வெட்டுப்பற்களின் எண்ணிக்கை?
(A) 16
(B) 8
(C) 10
(D) 4
See Answer:

2. கோரைப்பற்களின் எண்ணிக்கை?
(A) 4
(B) 8
(C) 16
(D) 32
See Answer:

# TNPSC CCSE-IV & Group 2A Exam General Tamil

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

ஞானக்கூத்தன்
  • இயற்பெயர் அரங்கநாதன்
  • பிறந்த ஊர் திருஇந்தளூர் தஞ்சை.
  • பிறந்த ஆண்டு 1938.
  • கவிதைகள் எழுதத் துவங்கியது 1952.
  • அரங்கநாதன் ஞானக்கூத்தனாக மாறியதற்கு காரணமாக திகழ்ந்த நூல் “திருமந்திரம்”.
  • நவீன கவிதைகள் எழுதுவதில் புகழ்பெற்றவர்.
  • இராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருக்ஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் அவர்கள் துவங்கிய இதழ் கசடதபற
  • பணி செய்த பிற இதழ்கள் :  ழ, கவனம்
  • ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற பெயரில் கவிதைகளை வெளியிட்டுள்ளார்.

# தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் - வண்ணதாசன்

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

கல்யாண்ஜி (வண்ணதாசன்)
  • இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம்.
  • வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவர்.

# TNPSC CCSE-4 Exam Science online test


1. நிணநீர் சுரப்பிகள் உருவாவது?.
(A) இரத்த சிவப்பு அணுக்கள்
(B) வெள்ளை அணுக்கள்
(C) இரத்த திட்டுகள்
(D) எதுவுமில்லை
See Answer:

2. நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு?
(A) நியூரான்
(B) நரம்புசெல்
(C) டென்ரைட்ஸ்
(D) ஆக்ஸான்
See Answer:

# TNPSC CCSE - IV Exam Science (Botany) study material

தாவரங்களின் சிறப்பு பண்புகள்:
  • பச்சையம் உண்டு. அதனால் தனக்குத் தேவையான உணவை தானே தயாரித்துக்கொள்கிறது.
  • இவை சுயஜீவி ஊட்டமுறை உடையது.
  • கிளைகள் உடையவை.
  • தாவரங்களின் உடலமைப்பில் வேர், இலை, தண்டு, பூக்கள் போன்ற புறத்தோற்ற அமைப்பு உண்டு.
  • உணர் உறுப்புகள், நரம்பு மண்டலம் இல்லை.
  • கழிவு நீக்க மண்டலம் இல்லை.
  • தண்டு நுனி, வேர் நுனி என்ற வளர் நுனிகளைக் கொண்டவை.
  • தாவரச் செல், செல் சுவரைக் கொண்டது.
  • தாவரச் செல் கணிகங்களைக் கொண்டது. அதில் சில கணிகங்கள் பச்சைய நிறமிகளைக் கொண்டவை.

Combined Civil Services Examination - IV (Group-IV) Notification

தேர்வர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த தொகுதி 4 ( VAO இணைந்தது ) தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த காலி பணியிடங்கள் - 9351


1) கிராம நிர்வாக அலுவலர் - 494

2) இளநிலை உதவியாளர் - 4301

3) வரித்தண்டலர் - 48

4) நில அளவர் - 74

5) வரைவாளர் - 156

6) தட்டச்சர் - 3463

7) சுருக்கெழுத்தர் தட்டச்சர் - 815

# Samacheer Kalvi History Question Answers-7

சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. இராகுலன் தந்தை?
(A) வர்த்தமானர்
(B) புத்தர்
(C) மகேந்திரன்
(D) அசோகர்
See Answer:

2. புத்தர் தன் சமயக் கொள்கைகளை முதன்முதலாக பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்த இடம்?
(A) காஞ்சி
(B) சாரநாத்
(C) ஐந்தாகப் பிரிந்தது
(D) நான்காகப் பிரிந்தது
See Answer:

# Samacheer Kalvi Social Science online test

சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. ரிக் வேதகாலத்தில் வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம்
(A) சிகாதா
(B) துபலா
(C) நிஷ்கா
(D) கோஷா
See Answer:

2. வாசஸ் என்ற ஆடையானது?
(A) மேலாடை
(B) உள்ளாடை
(C) இடுப்பில் அணியும் ஆடை
(D) தலையில் கட்டும் துணி
See Answer:

தண்டாவாளமே இல்லாமல் ஓடும் ரயில்; சீனா சாதனை

சீனாவில் தண்டவாளமே இல்லாமல் ஓடும் ரயில் சேவையை நடைமுறைக்கு கொண்டு வந்து சாதித்துள்ளனர்.

எலக்டரிக் ரயில்,பறக்கும் ரயில் எல்லாவற்றையும் தாண்டி தற்போது புது ரக ரயில் கொண்டுவரப்பட்டுள்ளது. அது தான் தண்டவாளம் இல்லா ரயில்.
சீனாவின் சூசோவு பகுதியில் இன்று தண்டவாளமே இல்லாமல் ஓடக் கூடிய ரயில் துவங்கப்பட்டுள்ளது.

# TNPSC GK online test

சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. கிரகபதி என்பவர்
(A) அரசன்
(B) தளபதி
(C) குடும்பத்தலைவன்
(D) இளவரசன்
See Answer:

2 முன் வேதகால அரசன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
(A) கிரகபதி
(B) கிகாதா
(C) கோஷா
(D) இராஜன்
See Answer:

# TNPSC CCSE-IV Exam | History பண்டைய தமிழக அரசுகள்

சேர அரசு :
தலைநகரம் : வஞ்சி
துறைமுகம் : தொண்டி
சின்னம் : வில்அம்பு
சிறந்த மன்னன் : சேரன் செங்குட்டுவன்
சேரனின் சிறப்பை கூறும் நூல் : சிலப்பதிகாரம்
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍---------------------------------------------
சோழ அரசு :
தலைநகரம் : உறையூர்
துறைமுகம் : காவிரிபூம்பட்டிணம்
சின்னம் : புலி
சிறந்த மன்னன் : கரிகாலசோழன்
சோழனின் சிறப்பை கூறும் நூல் : பட்டினப்பாலை, பொருணர்ஆற்றுப்படை
---------------------------------------------

TNPSC GROUP-IV Daily Thanthi Questions Collections

TNPSC GROUP-IV 

Daily Thanthi Questions Collections
History Part-1

* Jana TNPSC Tamil Study Materials | தமிழ் வளர்த்த சான்றோர்

  • புதுக்கவிதைக்கு     -    பாரதியார்
  • சமுதாயப் புரட்சிக்கு     -    பாரதிதாசன்
  • பொதுவுடைமைக்கு     -    திரு.வி.க
  • தனித்தமிழுக்கு     -    மறைமலையடிகள்
  • பேச்சுக்கலைக்கு     -    அறிஞர் அண்ணா
  • சிறுகதைக்கு     -    புதுமைப்பித்தன்

    வீரமாமுனிவர் (1680 - 1747)

    • இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.
    • இவரின் இயற்பெயர் ‘கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி’
    • இவர் தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகம் வந்தார்.
    • ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார்.
    • தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைத் ‘தைரியநாதர்’ என மாற்றிக்கொண்டார்.
    • பின்னர் தம் பெயரைத் தனித்தமிழாக்கி ‘வீரமாமுனிவர்’ எனச் சூட்டிக்கொண்டார்.
    • தமிழ்மொழி பயின்றதோடு தெலுங்கு, வடமொழி முதலிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.
    • தமிழில் முதன்முதலாகச் ‘சதுரகராதி’ என்னும் அகரமுதலியை வெளியிட்டார்.
    • கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் ‘தேம்பாவணி’ என்னும் காப்பியத்தைப் படைத்தார்.
    • தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்.
    • ‘தொன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கண நூலைப் படைத்தார். இந்நூல் குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படுகிறது.
    • கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களை இயற்றினார்.
    • பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதினார்.
    • “தேம்பாவணி, காவலூர்க்கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது. தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுப்பிள்ளை வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டினார்.

# இந்திய வரலாறு | சாளுக்கியர்களின் ஆட்சி

சாளுக்கியர்களின் ஆட்சி காலம் :
1. முற்கால மேலை சாளுக்கியர் (கி.பி. 6-8 நூற்றாண்டுகள்)

2. பிற்கால மேலை சாளுக்கியர் (கி.பி. 10-12 நூற்றாண்டுகள்)

3. கீழை சாளுக்கியர் (கி.பி. 7-12 நூற்றாண்டுகள்)

# ஐந்தாண்டுத் திட்டங்கள்

  ஐந்தாண்டுத் திட்டங்கள்

ஐந்தாண்டு திட்டங்கள்

ஆண்டு

திட்டத்தின் நோக்கம்

1

1951 - 1956

உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும் மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துதல்.
2

1956 - 1961

கிராமப் புற இந்தியாவை சீரமைத்தல், தொழில் துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல், பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிக பட்ச வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீராக வளர்ச்சி அடைவதை உறுதிசெய்தல்.

# சமூக அறிவியல் முக்கியமான வினா விடைகள்

சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. கழிவுநீர் கால்வாய்கள் எதனால் கட்டப் பட்டிருந்தன?
(A) பளிங்கு கற்களால்
(B) மண்ணால்
(C) சுண்ணாம்புக்கலவையினால்
(D) செங்கற்களால்
See Answer:

2. சிந்து சமவெளி மக்களின் சின்னங்களில் என்ன உருவங்கள் பொறிக்கப்பட்டன?
(A) மன்னர்கள்
(B) பொதுமக்கள்
(C) மிருகங்கள்
(D) மரங்கள்
See Answer:

TNPSC GROUP Exam General Science Study Material


TNPSC ( Science - Biology )
10th samacheer kalvi 
Study Material
Click and Download 

TNPSC GROUP 2 General Science Study Material

# இந்திய தேசிய சின்னங்கள்



தேசிய கீதம் : ஜனகண மன...

தேசியப்பாடல் : வந்தே மாதரம்

தேசிய சின்னம் : அசோக சக்கரம்

# இந்திய அரசியலமைப்பு சட்டம் - அட்டவணைகள்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு.  அவை

முதல் அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.

# TNPSC & TET Social Science Online Test

சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. ஹரப்பா நாகரிகம் நிலவிய காலம்
(A) கி.மு.3250 - கி.மு. 2750
(B) கி.மு.100 - கி.மு. 200
(C) கி.மு. 1000 - கி.மு. 500
(D) கி.மு. 500 - கி.மு. 1000
See Answer:

2. சிந்து சமவெளி மக்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடு
(A) ரஷ்யா
(B) சீனா
(C) ஸ்பெயின்
(D) எகிப்து
See Answer:

# இந்திய அரசியலமைப்பு | குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவரின் சின்னம்

இந்திய குடியரசுத் தலைவர் இந்திய அரசியல் தலைவராகவும், இந்திய பாதுகாப்பு படையின் உச்சநிலை கமாண்டராகவும் திகழ்கிறார்.

குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரை பிரதமராக நியமிக்கிறார்.
குடியரசுத் தலைவர் பிரதமரின் ஆலோசனைப்படி மத்திய அமைச்சர்களை நியமிக்கிறார்.

மத்திய அரசு நிர்வாகம் குடியரசுத் தலைவர் பெயரிலேயே நடைபெறுகிறது.
இந்திய தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
இந்திய குடியரசுத் தலைவர் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

TNPSC Model Question Paper | TNPSC Weekly test 4

 
TNPSC Weekly test 4 with answer key free download
click and download
TNPSC Weekly test 1, 2, 3 download link

# இந்திய அரசியலமைப்பு | பாராளுமன்றம்

Samacheer Kalvi 6th to 12th Tamil Question Answer Collection pdf free download
Ayakudi Coaching Centre Indian National Movement Model Question Paper
TNPSC General Tamil Free online Test
TNPSC Group IV & VAO Exam Tamil Grammar 44 Page Pdf
Target TNPSC FB GroupTamil Model question paper collection (16 Sets)
Jana TNPSC Tamil Question Bank buy online
TNPSC Best Books Buy online
TNPSC Group IIA, Group IV, VAO Exams  Model question papers pdf free download
VAO Exam Previous Year (2016, 2014, 2012) Question Papers
TNPSC  Current affairs pdf free download
TNPSC Group IV Exam Tips


பாராளுமன்றம்

இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், மாநிலங்களவை (ராஜ்யசபா) மற்றும் மக்களவை (லோக்சபா) ஆகிய இரு அவைகளைக் கொண்டது.


மக்களவை (லோக் சபா)

மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
மக்களவையின்  பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரையே குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். மக்களைவையின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரையில் மட்டுமே பிரதமரும் அவரது அமைச்சரவையும் பதவியில் நீடித்திருக்க முடியும் .

* TNPSC | TET HISTORY STUDY MATERIAL

 BRIGHT TNPSC POLICE AND SI COACHING CENTER, 
RANIPET, ATTUR வழங்கும்
TNPSC | TET 
HISTORY STUDY MATERIALS

TNPSC History and Geography model test paper with answer key



TNPSC History and Geography 
model question paper with answer key

Indian History | Freedom Struggle (1857-1947)


Indian History | Freedom Struggle (1857-1947)
( pdf file in English )

* அஞ்சல் வழியிலேயே படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றவர்

கல்லூரி செல்லாமலேயே பட்டப்படிப்பை அஞ்சல் வழியிலேயே படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார் கிராமத்து இளைஞர் ஒருவர். 

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள சோழகன் குடிகாடு என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பகவத் என்ற 34 வயது இளைஞர்தான் அந்த பெருமைக்குச் சொந்தக்காரர். சோழகன் குடிகாடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்ற பின் பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தமிழ்வழியில் படித் தார். 1998-ம் ஆண்டு பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த போது கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த அவரது தந்தை கந்தசாமி திடீரென மரணம் அடைந்தார். குடும்பம் நிலைகுலைந்து போனது. 

 
 
இளம்பகவத்தால் கல்லூரிக்குச் சென்று படிக்க இயலவில்லை. தந்தை அரசு ஊழியர் என்பதால் அவரது மறைவுக்குப் பின் வாரிசு வேலைக்காக முயற்சி செய்தார். 1998 முதல் 2005-ம் ஆண்டு வரை இதற்காக அரசு அலுவலகங்களுக்கு நடை யாய் நடந்ததுதான் மிச்சம். வேலை கிடைக்கவில்லை. இதற்கிடையே, 2001-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ (வரலாறு) படித்து பட்டம் பெற்றார். 

# வெற்றி என்பது விலைகொடுத்து வாங்கும் கடைச் சரக்கு அல்ல!

இயற்கையாக எல்லா மனிதர்களுக்கும் தான் சாதனையாளர்களாக வரவேண்டும் என விரும்புவதும், சாதிக்க வேண்டும் என்ற ஆவலும் பொதுவானது. சிலர் தங்களுடைய ஆவலை, பூர்த்தி செய்ய முடிவதில்லை. காரணம், ஒன்றை சாதிக்க தேவையான கஷ்டங்களை அனுபவிக்க அவர்கள் விரும்புவது இல்லை. சிலர் சாதித்து வெற்றி பெற காரணம் அவர்களிடமுள்ள கடுமையான உழைப்பும், சோதனைகளைத் தாங்கிக் கொள்கிற மனப்பக்குவம், சில இழப்புகளை எதிர்கொள்கிற மன உறுதியும் இருப்பதால் தான் அவர்கள் சாதனையாளர்களாக ஆக முடிகிறது.
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு" என வரையறுக்கிறது வள்ளுவம்.

பொதுவாக மனிதர்கள் ஒரு செயலை செய்யும் அணுகுமுறையைப் பொறுத்து தரம் பிரிக்கப்படுகிறார்கள். ஒரு சிலர் ஒரு குறிக்கோளை நோக்கி வேகமாக துவங்கி, உற்சாகமாக ஆரம்பித்து, இடையிலே தொய்வு ஏற்பட்டு, வேகம் குறைந்து வெற்றி வாய்ப்பை இழக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர், யோசித்து எண்ணி முடிவெடுத்தாலும் செயலைத் தொடங்கிய பின்பு அதே வேகத்தில் அதே ஈடுபாட்டுடன் குறையாத மன உறுதியுடன் தெளிவாக அடி மேல் அடி வைத்து வெற்றி பெறுகிறார்கள். குறுக்கு வழியிலே வெற்றி பெறுவது நிலையானதல்ல.

Nandakumar IRS - "The Real State Rank Holder"

நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் - "The Real State Rank Holder"  
 
“5 வயசுக்குள்ள பல நோய்களால் உடம்பு நோய்க் கூடாரமா ஆயிடுச்சு. அதனால எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போச்சு; எப்பவும் சோர்வாகவே இருக்கும்; படிச்சா மனசுல தங்காது; டீச்சர் சொல்றதை புரிஞ்சுக்க முடியாது; புரிஞ்சுக்கிட்ட விஷயத்தை சரியா வெளிப்படுத்தவும் முடியாது; போர்டுல எழுதிப் போடுறதை எழுத முடியாது; அப்படியே எழுதினாலும் தப்புத் தப்பா எழுதுவேன். இதுக்கெல்லாம் காரணம் ‘டிஸ்லெக்ஸியா’ என்று சொல்லப்படுற ‘கற்றல் குறைபாடு’ தான்ன்னு சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்ணும் போது தான் தெரிய வந்துச்சு.

# LOK SABHA & RAJYA SABHA

லோக்சபா (கீழ்சபை) - LOK SABHA
 
இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இவ் அவையின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 552 ஆகும். 
இதில் 530 உறுப்பினர்கள் பல மாநிலங்களிலிருந்தும் 20 உறுப்பினர்கள் மாநிலப் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.மேலும் இருவர் ஆங்கிலோ இந்திய பிரஜைகளிலிருந்து ஜனாதிபதியால் நியமிக்கப் படுகிறார்.

#அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்- சீவக சிந்தாமணி

தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கைவாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.- திருக்குறள்

இதுவரை பதவி வகித்த இந்திய ஜனாதிபதிகள்


1. திரு. ராஜேந்திர பிரசாத் - 26.1.1950 முதல் 13.5.1962 வரை

2. திரு. S. ராதா கிருஷ்ணன் - 13.5.1962 முதல் 13.5.1967 வரை

3. திரு. ஜாகிர் உசேன் - 13.5.1967 முதல் 3.5.1969 வரை

* Puthiya Thalaimurai Kalvi TNPSC Study Materials

 
Puthiya Thalaimurai Kalvi 
TNPSC Study Material
Indian Constitution pdf
 
 

* Constitution Of India Free pdf Download

Constitution Of India - Free Ebook Download

Download Free E-book in Pdf - Constitution Of India in English and Hindi medium. Amendment Acts also give here for your reference.
Click on the link given below to start download.

# Indian National Movement study material

SHUNMUGAM IAS STUDY CIRCLE
Coimbatore, Tirunelveli, Tirupur
 இந்திய தேசிய இயக்கம் (பகுதி-1)
1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்ச்சி
அல்லது முதல் இந்திய சுதந்திரப் போர்