1. சங்கு - என்பது
(A) இடைத்தொடர்க் குற்றியலிகரம்
(B) வன்தொடர் குற்றியலுகரம்
(C) மென்தொடர் குற்றியலுகரம்
(D) நெடில்தொடர்க் குற்றியலுகரம்
See Answer:
2. வரகியாது - பிரித்தெழுதுக
(A) வரகு+யாது
(B) வரகி+யாது
(C) வர+யாது
(D) வரக்கு+யாது
See Answer:
3. வண்டியாது - பிரித்தெழுதுக
(A) வண்டி+யாது
(B) வண்டு+யாது
(C) வண்+யாது
(D) வான்டு+யாது
See Answer:
4. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்
(A) 2
(B) 4
(C) 6
(D) 8
See Answer:
5. தமிழ் இலக்கணத்தில் வழக்கு எத்தனை வகைப்படும்?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
See Answer:
6. பொற்கொல்லர் பொன்னைப் பறி எனக் கூறுவது?
(A) குழுஉக்குறி
(B) மங்கலம்
(C) இடக்கரடக்கல்
(D) இவை எதுவும் இல்லை
See Answer:
7. பிழையற்ற சொற்றொடரை கண்டறிக.
A) மு.வரதராசனார் தாய்மொழிமீது மிகுந்த அக்கரை கொண்டவர்
B) களைப்புத் தீர இங்குச் சிறிது நேரம் இளைப்பாரிச் செல்வோமா?
C) இந்த வினாவுக்கு உரிய விடையை நினைவுகூற முடியுமா?
D) அனைவரும் சிறப்பு வகுப்புக்குத் தவிராமல் வருகை புரிதல் வேண்டும்
See Answer:
(A) இடைத்தொடர்க் குற்றியலிகரம்
(B) வன்தொடர் குற்றியலுகரம்
(C) மென்தொடர் குற்றியலுகரம்
(D) நெடில்தொடர்க் குற்றியலுகரம்
See Answer:
2. வரகியாது - பிரித்தெழுதுக
(A) வரகு+யாது
(B) வரகி+யாது
(C) வர+யாது
(D) வரக்கு+யாது
See Answer:
3. வண்டியாது - பிரித்தெழுதுக
(A) வண்டி+யாது
(B) வண்டு+யாது
(C) வண்+யாது
(D) வான்டு+யாது
See Answer:
4. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்
(A) 2
(B) 4
(C) 6
(D) 8
See Answer:
5. தமிழ் இலக்கணத்தில் வழக்கு எத்தனை வகைப்படும்?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
See Answer:
6. பொற்கொல்லர் பொன்னைப் பறி எனக் கூறுவது?
(A) குழுஉக்குறி
(B) மங்கலம்
(C) இடக்கரடக்கல்
(D) இவை எதுவும் இல்லை
See Answer:
7. பிழையற்ற சொற்றொடரை கண்டறிக.
A) மு.வரதராசனார் தாய்மொழிமீது மிகுந்த அக்கரை கொண்டவர்
B) களைப்புத் தீர இங்குச் சிறிது நேரம் இளைப்பாரிச் செல்வோமா?
C) இந்த வினாவுக்கு உரிய விடையை நினைவுகூற முடியுமா?
D) அனைவரும் சிறப்பு வகுப்புக்குத் தவிராமல் வருகை புரிதல் வேண்டும்
See Answer:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக