"நீவீழி காக்கும் கை காராளர் கை" என்று கூறியவர் - கம்பர்
எள்ளல் இளமை அறியாமை மடமை ஆகிய காரணங்களால் நகைச்சுவை தோன்றுகிறது என்று கூறியவர் - தொல்காப்பியர்
"நகைச்சுவை இல்லாதவர்க்கு பகல் கூட இருளாக தோன்றும்" என்று கூறியவர் - திருவள்ளுவர்
"எரிந்திலங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று" - ஐயனாரிதனார்
எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று கூறியவர் - வள்ளலார்
"தமிழ்மொழியே இறவாத நிலை தரும்" என்று கூறியவர் - வள்ளலார்
"சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் " என்று கூறியவர் - வள்ளலார்
"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்று கூறியவர் - வள்ளலார்
நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லையென்றால் தனது வாழ்க்கையை எப்பொழுதோ இழந்திருக்கக் கூடும்- காந்தியடிகள்
மருமக்கள் வழி மான்மியம் என்ற நகைச்சுவை களஞ்சிய நூலின் ஆசிரியர் யார் - கவிமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக