# யார்? யார்? யார்?

"நீவீழி காக்கும் கை காராளர் கை" என்று கூறியவர்  - கம்பர்

எள்ளல் இளமை அறியாமை மடமை  ஆகிய காரணங்களால்  நகைச்சுவை தோன்றுகிறது என்று கூறியவர் - தொல்காப்பியர்
"நகைச்சுவை இல்லாதவர்க்கு பகல் கூட இருளாக தோன்றும்" என்று கூறியவர்  - திருவள்ளுவர்

"எரிந்திலங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று" -  ஐயனாரிதனார்

எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று கூறியவர்  - வள்ளலார்

"தமிழ்மொழியே இறவாத நிலை தரும்" என்று கூறியவர்  - வள்ளலார்

"சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் " என்று கூறியவர்  - வள்ளலார்

"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்று கூறியவர்  - வள்ளலார்
நகைச்சுவை உணர்வு  மட்டும்  தனக்கு இல்லையென்றால்   தனது வாழ்க்கையை எப்பொழுதோ இழந்திருக்கக் கூடும்- காந்தியடிகள்

மருமக்கள் வழி மான்மியம் என்ற நகைச்சுவை களஞ்சிய நூலின் ஆசிரியர் யார்  - கவிமணி

read more...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற