“பயவாக் களரனையர் கல்லாதவர்” - திருவள்ளுவர்
“மருந்தாகித் தப்பா மரத்தற்றால்” - திருவள்ளுவர்
நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் - திருவள்ளுவர்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் - திருவள்ளுவர்
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - திருவாசகம்
“புல்லாகிப் பூடாய்” திருவாசகம்
“மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில்
கிருமி செருவினில் பிழைத்தும்” - திருவாசகம்
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” திருமந்திரம் (திருமூலர்)
“வறிது நிலைஇய காயமும்” - புறநானூறு
“வலவன் ஏவா வானூர்தி” - புறநானூறு
“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” - பதிற்றுப்பத்து
“அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” - பெருங்கதை
ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் - சிலப்பதிகாரம்
“செம்புலப் பெயல் நீர்போல” - குறுந்தொகை
“அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்” - புறநானூறு
“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” - ஒளவையார்
“ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” - கம்பர்
“உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” - கம்பர்
கீழே உள்ள subscribe buttonஐ கிளிக் செய்து அதில் உங்கள் இமெயில் முகவரியை பதிவுசெய்து, எமது தளத்தில் வெளியிடப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக