# TNPSC CCSE-IV & Group 2A Exam General Tamil

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

ஞானக்கூத்தன்
  • இயற்பெயர் அரங்கநாதன்
  • பிறந்த ஊர் திருஇந்தளூர் தஞ்சை.
  • பிறந்த ஆண்டு 1938.
  • கவிதைகள் எழுதத் துவங்கியது 1952.
  • அரங்கநாதன் ஞானக்கூத்தனாக மாறியதற்கு காரணமாக திகழ்ந்த நூல் “திருமந்திரம்”.
  • நவீன கவிதைகள் எழுதுவதில் புகழ்பெற்றவர்.
  • இராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருக்ஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் அவர்கள் துவங்கிய இதழ் கசடதபற
  • பணி செய்த பிற இதழ்கள் :  ழ, கவனம்
  • ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற பெயரில் கவிதைகளை வெளியிட்டுள்ளார்.

  •  கவிதை நூல்கள்:
    • அன்று வேறு கிழமை
    • சூரியனுக்குப் பின் பக்கம்
    • கடற்கரையில் சில மரங்கள்
    பிற படைப்புகள்:
    • இரட்டைநிழல்
    • திருப்தி
    • நம்மை அது தப்பாதோ?
    • சொன்னதை கேட்ட ஜன்னல் கதவு
    • அலைகள் இழுத்த பூமாலை
    விருதுகள்
    • சாரல் விருது
    • விளக்கு விருது
    ஞானக்கூத்தன், கல்யாண்ஜி - வண்ணதாசன் பற்றிய தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற