சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்
1. கிரகபதி என்பவர்
(A) அரசன்
(B) தளபதி
(C) குடும்பத்தலைவன்
(D) இளவரசன்
See Answer:
2 முன் வேதகால அரசன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
(A) கிரகபதி
(B) கிகாதா
(C) கோஷா
(D) இராஜன்
See Answer:
3. சோமபானம் என்பது?
(A) போதையூட்டும் பானம்
(B) பார்லி பானம்
(C) ஒருவகை அம்பு
(D) மாலை நேர விளையாட்டு
See Answer:
4. ரிக் வேதகாலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டதில் இதுவும் ஒன்று
(A) குதிரைகள்
(B) சந்தனம்
(C) பேரீச்சம்பழம்
(D) கண்ணாடி
See Answer:
5 பின் வேதகாலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
(A) ரிக் வேதக்காலம்
(B) யசூர் காலம்
(C) சப்தசிந்து காலம்
(D) இதிகாச காலம்
See Answer:
6. ராஜசூய யாகம் எதனை வேண்டி நடத்தப்பட்டது?
(A) உயர்பதவி அடைய
(B) நாடுகளை பிடிக்க
(C) குதிரையை அடக்க
(B) கல்வி அறிவு பெற
See Answer:
7. பின் வேதகால மன்னர்கள் சூட்டிக் கொண்ட பட்டங்களில் இதுவும் ஒன்று?
(A) ஏக்ராட்
(B) கார்கி
(C) சுரா
(D) சேனானி
See Answer:
8. பின் வேதகாலத்தில் கல்விபெற்ற பெண்மணி
(A) கார்கி
(B) மைத்ரேயி
(C) பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது
(D) A மற்றும் B சரியானவை
See Answer:
9. முன் வேதகாலம் என பொதுவாகக் கூறப்படுவது
(A) கி.மு 200 முதல் கி.மு. 100 வரை
(B) கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை
(C) கி.மு. 2500 முதல் கி.மு. 1500 வரை
(D) கி.மு. 3000 முதல் கி.மு. 1750 வரை
See Answer:
10. முன் வேதக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டது
(A) சந்தனம்
(B) தந்தங்கள்
(C) அலங்காரப் பொருட்கள்
(D) குதிரை
See Answer:
(A) அரசன்
(B) தளபதி
(C) குடும்பத்தலைவன்
(D) இளவரசன்
See Answer:
2 முன் வேதகால அரசன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
(A) கிரகபதி
(B) கிகாதா
(C) கோஷா
(D) இராஜன்
See Answer:
3. சோமபானம் என்பது?
(A) போதையூட்டும் பானம்
(B) பார்லி பானம்
(C) ஒருவகை அம்பு
(D) மாலை நேர விளையாட்டு
See Answer:
4. ரிக் வேதகாலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டதில் இதுவும் ஒன்று
(A) குதிரைகள்
(B) சந்தனம்
(C) பேரீச்சம்பழம்
(D) கண்ணாடி
See Answer:
5 பின் வேதகாலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
(A) ரிக் வேதக்காலம்
(B) யசூர் காலம்
(C) சப்தசிந்து காலம்
(D) இதிகாச காலம்
See Answer:
6. ராஜசூய யாகம் எதனை வேண்டி நடத்தப்பட்டது?
(A) உயர்பதவி அடைய
(B) நாடுகளை பிடிக்க
(C) குதிரையை அடக்க
(B) கல்வி அறிவு பெற
See Answer:
7. பின் வேதகால மன்னர்கள் சூட்டிக் கொண்ட பட்டங்களில் இதுவும் ஒன்று?
(A) ஏக்ராட்
(B) கார்கி
(C) சுரா
(D) சேனானி
See Answer:
8. பின் வேதகாலத்தில் கல்விபெற்ற பெண்மணி
(A) கார்கி
(B) மைத்ரேயி
(C) பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது
(D) A மற்றும் B சரியானவை
See Answer:
9. முன் வேதகாலம் என பொதுவாகக் கூறப்படுவது
(A) கி.மு 200 முதல் கி.மு. 100 வரை
(B) கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை
(C) கி.மு. 2500 முதல் கி.மு. 1500 வரை
(D) கி.மு. 3000 முதல் கி.மு. 1750 வரை
See Answer:
10. முன் வேதக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டது
(A) சந்தனம்
(B) தந்தங்கள்
(C) அலங்காரப் பொருட்கள்
(D) குதிரை
See Answer:
9.b varum
பதிலளிநீக்குWrong.. Clarify 6th social
To Know about TNPSC CCSE-4 Online Test Series - Join this Telegram
பதிலளிநீக்குGroup
Click here
https://t.me/joinchat/GnDC4Q8ARTfMc5aQd40LKg